யோகாவினால் உடல்நலம் சீராகும் – Dr.பிளாரன்ஸ் ஹெலன் நளினி பேச்சு
இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், யோகாவின் பயன்கள் குறித்து முனைவர் Dr.பிளாரன்ஸ் ஹெலன் நளினி பேசியுள்ளார். Dr.பிளாரன்ஸ் ஹெலன் நளினி கல்வியாளராகவும், உளவியல் நிபுணராகவும் சேவை செய்து வருகிறார். ஸ்ரேயாஸ் குளோபல் அகாடமியின் நிறுவனரான இவர், அந்த அமைப்பின் இயக்குநராகவும் இருக்கிறார். இவர் யோகா பயிற்சியும், பிரானிக் ஹீலராகவும், ஹோல்னஸ் அமைப்பின் பயிற்சியாளராகவும் இருக்கிறார். யோகா பற்றி Dr.பிளாரன்ஸ் ஹெலன் நளினி பேசியதாவது:-நாம் ஒவ்வொருவரும் அரை மணி நேரமாகவது யோகா செய்ய வேண்டும்…
