
அழகு, அறிவு, அடக்கத்திறன் — உலகை வசியம் செய்த தமிழ்த்தாய் டாக்டர் ஷீபா லூர்தஸ்
உலகம் இன்று தேடுகிறது பல்திறமை கொண்ட மனிதர்களை. ஆனால், அந்த பல திறமைகளும் ஒரே நபரிடம் செறிவடையும் போது, அது ஒரு தெய்வீக உருவாகவே அமைகிறது. இன்றைய காலத்தில் அழகு, அறிவு, கலாசாரம், கருணை, கலை, தொண்டு என அனைத்தையும் ஒரே இதயத்தால் வடிவமைத்து உலகமே வியக்கும் ஆளுமை எனும் பொருளுக்கேற்ப வாழும் ஒரு பேரழகி, பேரறிவாளர், பெருநெஞ்சம் கொண்ட நபர் தான் டாக்டர் ஷீபா லூர்தஸ். தமிழ்நாட்டின் அழகின் பெருமையை உலகிற்கு எடுத்துச்செல்லும் வகையில், Miss…