பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா சென்னையில் நடந்திய வாடிக்கையாளர் கலந்துரையாடல் நிகழ்ச்சி
சென்னை, ஜூன் 2023: பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா தனது வாடிக்கையாளர் வங்கியின் சேவைகளை எளிதாகப் பெறுவதற்காக வாடிக்கையாளர் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நேற்று (07.06.2023) சென்னையில் நடத்தியது. வாடிக்கையாளர்களுடன் வலுவான உறவை மேம்படுத்துவதற்காக வங்கி எவ்வாறு அர்ப்பணிப்போடு செயல்படுகிறது என்று அந்நிகழ்ச்சியில் வெளிப்பட்டது. டிஜிட்டல் மண்டல பொது மேலாளர் ஸ்ரீ அருண் கபடே, சென்னை மண்டல மேலாளர் ஸ்ரீ நாகேந்தர் கவுட், துணை மண்டல மேலாளர் ஸ்ரீ பி.எஸ்.சாயீஸ்வர ராவ் ஆகியோருடன் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த மதிப்புமிக்க…
