எஸ்ஆர்எம் பல்கலைக்கழக சட்டப் பள்ளியின் இணைத்துணைவேந்தராக பேராசிரியர் ஒய்.எஸ்.ஆர். மூர்த்தி பொறுப்பேற்பு
சென்னை, ஏப்ரல் 2026: எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சட்டப் பள்ளியில், இணைத்துணைவேந்தராக பேராசிரியர் ஒய்.எஸ்.ஆர். மூர்த்தி பொறுப்பேற்றுள்ளார். அரசு அதிகாரியாக இருந்து கல்வியாளராக மாறிய இவர், உயர்கல்வி, மனித உரிமைகள், ஊடகம் மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம்வாய்ந்தவராக இருக்கிறார். இவர் 2020-24 காலகட்டத்தில், பெங்களூருவில் உள்ள ஆர்.வி. பல்கலைக்கழக நிறுவனத்தின் துணைவேந்தராகவும், சட்டப் பள்ளியின் நிறுவன டீனாகவும் பணியாற்றினார். இவரது தலைமையில் அப்பல்கலைக்கழகம்…
