டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி எழுதிய கனவுகள் கைக்கெட்டும் தூரம்தான் என்ற நூல் வெளியிடப்பட்டது
சென்னை ராயப்பேட்டையில் உள்ள மீட் ஹாலில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பலரும் கலந்து கொண்டு எழுத்தாளர் ஹெலன் நளினியை வாழ்த்திப் பேசினர். தன் வாழ்க்கை அனுபவங்களை தன்னம்பிக்கை நூலாக எழுதி எழுத்தாளர் அவதாரம் எடுத்துள்ளார் டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி. இந்நூலை அவரது கணவர் ஸ்ரீனிவாசராவ் வெளியிட பிளாரன்ஸின் தந்தை சேவியர், தாயார் ஜெயராணி மகள்கள் ஸ்ரேயா, சரிஹா மற்றும் திரைப் பாடலாசிரியர் அருண்பாரதி உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினியின்…
