கிண்டியில் உள்ள சிறு குறு நடுத்தர நிறுவன வளாகத்தில் சிறுதானிய உணவு வகைகளின் கண்காட்சி
இன்றைய காலகட்டத்தில் சிறுதானிய உணவு தவிர்க்க முடியாத மிக முக்கியத்துவம் வாய்ந்த உணவாக உருவெடுத்துள்ளதாக எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதன்மை விஞ்ஞானி பரசுராமன் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இதனையொட்டி சென்னை கிண்டியில் உள்ள சிறு குறு நடுத்தர நிறுவன வளாகத்தில் சிறுதானிய உணவு வகைகளின் கண்காட்சி இன்று நடைபெற்றது. ஆக்ரோ டெக் இன்டெகரேட் ஃபார்மர்ஸ் ப்ரெடியூசர் நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்…
