செயற்கை நுண்ணறிவில் திறன் மிகு பொறியாளர்களை உருவாக்க எஸ்ஆர்எம் குளோபல் கன்சலேட்டிங் நிறுவனம் மற்றும் ஜப்பான் நாட்டின் காக்னவி மனித வள நிறுவனமும் ஒப்பந்தம்
உலகளவில் 9 லட்சம் பட்டதாரிகள்,15 லட்சம் பொறியாளர்கள் தேவை உள்ளதால் செயற்கை நுண்ணறிவு திறன் மிகு பொறியாளர்களை உருவாக்க எஸ்ஆர்எம் குளோபல் கன்சலேட்டிங் நிறுவனமும், ஜப்பான் நாட்டின் காக்னவி நிறுவன நிதி உதவியுடன் இயங்கும் போறம் இன்ஜினியரிங் நிறுவனம் மற்றும் கிராஸ்க்கோ லிமிடெட் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்ததில் எஸ்ஆர்எம் குளோபல் கன்சலேட்டிங் நிறுவனத்தின் தலைவரும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனத்தின் இணைவேந்தருமான டாக்டர் பா. சத்தியநாராயணன் காக்னவி இந்தியா நிறுவனம் மேலாண்மை…
