பசுமையை அதிகரிக்கும் நோக்கத்தோடு டிரஸ்ட்1-2-1 அறக்கட்டளை சார்பில் பீமா மூங்கில் மர கன்றுகள் நடும் நிகழ்ச்சி
நுங்கம்பாக்கம்: உலகத்தில் பசுமையை அதிகரிக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தோடு டிரஸ்ட் 1-2-1 சார்பில் E5 365 என்கிற திட்டத்தின் மூலம் பீமா மூங்கில் கன்றுகள் நடும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பசுமையை வளருங்கள் அமைப்பின் இயக்குனர் முனைவர் பாரதி அவர்கள்சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். டிரஸ்ட் 1-2-1 அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குனர் பசுமை நாயகன் உமாநாத் அவர்கள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். மேலும் இந்நிகழ்வில் லயோலா கல்லூரி…
