சென்னையை அடுத்த படப்பை பனப்பாக்கத்தில் ஹரிணி பில்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வீட்டுமனை பிரிவு விற்பனை துவக்கம்

ஹரிணி புரமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின்75 வது திட்டமாக சென்னையை அடுத்த படப்பை – பனப்பாக்கத்தில் “ஸ்ரீ சாய் கார்டன்” DTCP – RERA அங்கீகாரம் பெற்றவீட்டுமனை பிரிவு மற்றும் தனி வீடுகள் குடியிருப்புகள் திட்டம் மேளதாளங்கள் முழங்க பூமி பூஜையுடன் துவக்கப்பட்டது. இத்திட்டத்தினை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைபின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதிஎம். புகழேந்தி,முன்னாள் குடியரசு தலைவர் அய்யா ஏபிஜே. அப்துல் கலாம்…

Read Full News
Joyalukkas Jewel Exhibition at Pollachi

ஜோயாலுக்காஸ் ஜுவல்லரி நகை கண்காட்சி

ஜோயாலுக்காஸ் ஜுவல்லரி நிறுவனம், பொள்ளாச்சி, மாதவா இன் ஹோட்டலில் ஜுன் 26 வரை மிகப்பெரிய நகை கண்காட்சியை நடத்துகிறது. ஜுன் 24 நடைபெற்ற துவக்கவிழாவில் பொள்ளாச்சி சேம்பர் ஆப் காமர்ஸ், தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன். ஹோட்டலின் பங்குதாரர் கணேஷ், ஜோயாலுக்காஸ்ன் சில்லலை விற்பனை மேலாளர் ராஜேஷ் கிருஷ்ணன், மண்டல மேலாளர் சுமேஷ் ஆபிரகாம், துணை மார்க்கெட்டிங் மேலாளர் சஜுபால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Read Full News
Dr Srinivasan G Rao

“Five Fold Increase in Cataract Cases among Elders in Chennai in One Year”: Dr Agarwal’s Eye Hospital

“There has been over a fivefold increase in the number of cataract cases in the city, especially in the age group of 50-70 years, during the past one year. For every 100 outpatients who visit private hospitals, anywhere from 40-60 are diagnosed with cataract conditions, most of them being end-stage cataracts – this number used to be just 10 per 100 outpatients on average during the pre-Covid years,” said Dr Srinivasan G Rao, Senior Ophthalmologist & Regional Head – Clinical Services, Dr Agarwal Eye Hospital.

Read Full News
Ajinomoto effects

அஜினோமோட்டோ அதிகம் பயன்படுத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள்

அஜினோமோட்டோவை அதிகம் சேர்த்துக்கொண்டால் உடலில் வியர்வை பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது. குடலில் அமிலத் தன்மை, வயிற்றில் எரிச்சல், மூட்டு மற்றும் தசை வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதன் விளைவாக செரிமான பிரச்சனைகளும் உருவாகும்

Read Full News

பசுமையை அதிகரிக்கும் நோக்கத்தோடு டிரஸ்ட்1-2-1 அறக்கட்டளை சார்பில் பீமா மூங்கில் மர கன்றுகள் நடும் நிகழ்ச்சி

நுங்கம்பாக்கம்: உலகத்தில் பசுமையை அதிகரிக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தோடு டிரஸ்ட் 1-2-1 சார்பில் E5 365 என்கிற திட்டத்தின் மூலம் பீமா மூங்கில் கன்றுகள் நடும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பசுமையை வளருங்கள் அமைப்பின் இயக்குனர் முனைவர் பாரதி அவர்கள்சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். டிரஸ்ட் 1-2-1 அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குனர் பசுமை நாயகன் உமாநாத் அவர்கள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். மேலும் இந்நிகழ்வில் லயோலா கல்லூரி…

Read Full News
VS Hospitals launches a dedicated Centre for Geriatric Oncology

விஎஸ் மருத்துவமனையில் முதியோருக்கான புற்றுநோயியல் பிரிவு பிரத்யேகமாக அறிமுகம்

மருத்துவத் துறையில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் விஎஸ் மருத்துவமனை இன்று முதியோருக்கான புற்று நோயியல் பிரிவை பிரத்யேகமாக தொடங்கியுள்ளது. இது தென்னிந்தியாவின் முதலாவது ஒருங்கிணைந்த முதியோர் புற்று நோயியல் பிரிவாகும். இப்பிரிவின் தொடக்க விழா நிகழ்ச்சியில் வி.எஸ். குழும மருத்துவமனையின் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான பேராசிரியர் டாக்டர் எஸ். சுப்பிரமணியன் பேசியதாவது: புற்றுநோய் பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்பு வயது வித்தியாசமின்றி அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் புற்றுநோய் பாதிப்பு தெரியவருகிறது. முதிவருக்கான நோய் கண்டறிதல் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும் மிகப் பெரும் சவாலாக உள்ளது. சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவ ரீதியான சிக்கல்களை தீர்க்கும் பாலமாக முதல் முறையாக முதியோர் புற்றுநோயியல் பிரிவு விஎஸ் மருத்துவமனையில் பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ளது. 

Read Full News

எஸ்‌.ஆர்‌.எம்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரி 28வது ஆண்டு விழா

எஸ்‌.ஆர்‌.எம்‌ கல்விக்‌ குழுமத்தின்‌ அங்கமான எஸ்‌.ஆர்‌.எம்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியின்‌ 28வது ஆண்டு விழா 13.05.2022 அன்று காலை. 11.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில்‌ அமைந்துள்ள முனைவர்‌. டி. பி. கணேசன்‌ கலையரங்கில்‌ நடைபெற்றது. எஸ்‌.ஆர்‌.எம்‌ கல்விக்‌ குழுமத்தின்‌ தலைவர்‌ திரு. டாக்டர்‌. ரவி பச்சமுத்து அவர்கள்‌ தலைமையேற்று விழாவினை சிறப்பித்தார்‌. கல்லூரியின்‌ தாளாளர்‌ உயர்திரு. ஹரிணி ரவி பச்சமுத்து அவர்கள்‌ முன்னிலை வகித்தார்‌. கல்லூரியின்‌ துணை முதல்வர்‌ திரு. ௧. மதியழகன்‌ அவர்கள்‌ வரவேற்புரையாற்றினார்‌….

Read Full News
Hero fincorp

Home improvement top reason why Indians take instant personal loan, shows data from SimplyCash

Home improvement and medical emergencies are the top two reasons why majority of Indians, especially the millennials, opt for instant personal loan, shows analysis of data involving lakhs of users of SimplyCash, the instant loan app powered by the Hero Group.
In the last 12 months, 37% of all instant personal loans disbursed by the firm were taken for home improvement. This was followed by factors like medical emergencies (28%) and marriage and family functions (12%). About 5% of customers took a loan for education, be it for their child’s education or for upskilling their own skills. Other causes included business-related expenses (2%), holidays (2%) and paying off debt (2%).

Read Full News