அய்யா Dr.A.C.சண்முகம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வணிகவியல் துறையின் சார்பாக “எட்டாவது வள்ளல் மாண்புமிகு நிறுவன வேந்தர் டாக்டர் A.C.S ஐயா” என்ற தலைப்பில் கவியரங்கம்
சென்னை, 25 செப்டம்பர் 2022: மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர், மக்கள் சேவகர், கல்வி வள்ளல், அய்யா Dr.A.C.சண்முகம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வணிகவியல் துறையின் சார்பாக 23.9.2022, வெள்ளி அன்று மதியம் 2.00 மணி அளவில் “எட்டாவது வள்ளல் மாண்புமிகு நிறுவன வேந்தர் டாக்டர் A.C.S ஐயா” என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இந்த கவியரங்கத்திற்கு வணிகவியல் துறைத்தலைவர் Dr.C.B.செந்தில்குமார் அவர்கள் தலைமை வகித்தார்கள்.இதில் பேராசிரியர்கள் Dr.சு.சதீஷ்குமார்,…
