சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியதை கண்டித்து – ஜோதி பொன்னம்பலம் தலைமையில் கோடம்பாக்கம் ரயில் நிலையம் முற்றுகை

சென்னை, 27 ஜூலை 2022: சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியதை கண்டித்து, கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை காங்கிரசார் முற்றுகையிட்டனர். நேஷனல் ஹைரால்டு வழக்கில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறையில் ஆஜராக...

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேஷனல் ஹெரால்ட் பொய் வழக்குக்காக விசாரணைக்கு அழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து சென்னை வேப்பேரி காவல் நிலையம் அருகில் அறப்போராட்டம்

மத்திய சென்னை மேற்கு மாவட்டம் காங்கிரஸ் கட்சி கமிட்டி சார்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேஷனல் ஹெரால்ட் பொய் வழக்குக்காக விசாரணைக்கு அழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து சென்னை வேப்பேரி காவல் நிலையம்...

சென்னையில் காங்கிரஸ் பொருளாளர் ஜோதி பொன்னம்பலம் தலைமையில், நேஷனல் ஹெரால்டு வழக்கை ரத்து செய்யக்கோரி சத்தியாக்கிரக போராட்டம்

சென்னை, 26 ஜூலை 2022: நேஷனல் ஹெரால்ட் வழக்கு சம்பந்தமாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தியை, விசாரணைக்கு அழைத்திருக்கும் அமலாக்க துறையை கண்டித்து, சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில், மகாத்மா...

சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் அரிமா மாவட்ட சங்கங்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி

மாவட்ட கவர்னர் அரிமா முகமது நவீன் தலைமையில் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் அரிமா மாவட்ட சங்கங்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி முருகேசன் அவர்கள்...

நெக்டர் தனியார் நிறுவனத்தின் தலைவர் ரம்யா ராமச்சந்திரன் ஏற்பாட்டில் சர்வதேச தாய்ப்பால் தினம் கொண்டாடப்பட்டது

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜெ.ராதாகிஷ்ணன், மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் சரண்யா ஜெயக்குமார், நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி நகுல், ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி, இளையராஜாவின்...