அனைத்து கருணீகப்பிள்ளை முன்னேற்றப் பேரவை சார்பில் முப்பெரும் விழா!
வில்லிவாக்கம்: அனைத்து கருணீகப் பிள்ளை முன்னேற்றப் பேரவை சார்பில் வள்ளலார் பெருமகனாரின் 202 வது அவதார திருநாள் விழா, அன்னதான விழா 2024 ஆம் ஆண்டு மூன்றாவது செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு வில்லிவாக்கத்திலுள்ள ஸ்ரீ மினி காமக்கோடி திருமண மண்டபத்தில் பேரவையின் நிறுவனத்தலைவர் எம். எஸ். சரவணன் பிள்ளை அவர்கள் தலைமையில் சிறப்புற நடைப்பெற்றது. இந்நிகழ்வில் செயல்தலைவர் எஸ். தாமோதரன் பிள்ளை அவர்கள் முன்னிலை வகித்தார். முன்னாள் பொதுச்செயலாளர் பி. சுகுமார் பிள்ளை…
