சென்னையிலுள்ள வீணவாதினி சம்பிரதாய சங்கீத அறக்கட்டளை, நாதஜோதி ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதரின் 250-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது
சென்னை, செவ்வாய்க் கிழமை, ஜூலை 16, 2024: கர்நாடக இசையின் தலைசிறந்த வாக்கேயக்காரர்களில் ஒருவரான நாதஜோதி ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதரின் 250-வது பிறந்தநாள் விழாவை வீணவாதினி சம்பிரதாய சங்கீத அறக்கட்டளை இந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி வரும் குரு பூர்ணிமா தினத்தன்று சென்னையில் தொடங்கவுள்ளது. மார்ச் 24, 1775-இல் பிறந்த முத்துசுவாமி தீட்சிதர் தெய்வீக இசைக்கருவியான வீணையை வாசித்த ஒரு வாக்கேயக்காரர் ஆவார். பல்வேறு ராகங்களிலும் அமைந்துள்ள அவரது ஏறக்குறைய 480 இசை வடிவங்கள் கர்நாடக…
