நெக்டர் தனியார் நிறுவனத்தின் தலைவர் ரம்யா ராமச்சந்திரன் ஏற்பாட்டில் சர்வதேச தாய்ப்பால் தினம் கொண்டாடப்பட்டது

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜெ.ராதாகிஷ்ணன், மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் சரண்யா ஜெயக்குமார், நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி நகுல், ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி, இளையராஜாவின்...

சுற்றுப்புற சூழல் மற்றும் புவி சமநிலை தொடர்பாக இளம் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் ‘வெமா’ (WEMAAA)

இந்தியாவில் முதன்முறையாக நூற்றுக்கணக்கிலான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்று கூடி, சமூகமுன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, விவசாய துறையின்புத்தாக்கம் உள்ளிட்ட பல துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமான சீர்திருத்தங்கள் குறித்தும், நடைமுறைப் படுத்தப்பட வேண்டிய புதிய...

விஎஸ் மருத்துவமனையில் முதியோருக்கான புற்றுநோயியல் பிரிவு பிரத்யேகமாக அறிமுகம்

மருத்துவத் துறையில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் விஎஸ் மருத்துவமனை இன்று முதியோருக்கான புற்று நோயியல் பிரிவை பிரத்யேகமாக தொடங்கியுள்ளது. இது தென்னிந்தியாவின் முதலாவது ஒருங்கிணைந்த முதியோர் புற்று நோயியல் பிரிவாகும். இப்பிரிவின் தொடக்க விழா நிகழ்ச்சியில் வி.எஸ். குழும மருத்துவமனையின் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான பேராசிரியர் டாக்டர் எஸ். சுப்பிரமணியன் பேசியதாவது: புற்றுநோய் பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்பு வயது வித்தியாசமின்றி அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் புற்றுநோய் பாதிப்பு தெரியவருகிறது. முதிவருக்கான நோய் கண்டறிதல் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும் மிகப் பெரும் சவாலாக உள்ளது. சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவ ரீதியான சிக்கல்களை தீர்க்கும் பாலமாக முதல் முறையாக முதியோர் புற்றுநோயியல் பிரிவு விஎஸ் மருத்துவமனையில் பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ளது. 

TTF kicks off at the Chennai Trade Centre

CHENNAI: TTF opened today at the Chennai Trade Centre, with the objective of boosting the revival of travel and tourism post-pandemic.
India has finally resumed international flights on March 27th, 20221, to restart normal overseas operations for airlines and airports. This decision just ahead of the summer season augurs well for the travel and tourism industry at large. According to DGCA reports, 60 airlines from 40 countries have been given the permission to operate 1,783 frequencies to/from India during the summer schedule which will be effective from March 27 to October 29. It also reported that a total of 1,466 international departures per week have been approved for six Indian carriers for the summer schedule and they will operate to 43 destinations in 27 countries. A sharp rise in airline bookings leading to pre-Covid levels is anticipated in the coming months.

தென் இந்தியாவில் சிறந்த ஆய்வகமாகமீனாட்சி லேப்ஸ் தேர்வு

இந்தியாவின் முன்னணி ஊடக மற்றும் பொழுதுபோக்கு பெருநிறுவனங்களுள் ஒன்றான நெட்வொர்க் 18 குழுமத்தின் ஒரு பிராந்திய தொலைக்காட்சி அலைவரிசையான நியூஸ் 18 – ன் தமிழ்நாட்டின் மருத்துவ விருதுகள் 2022 நிகழ்வில், தென் இந்தியாவில் மிகச்சிறந்த ஆய்வகமாக மீனாட்சி லேப்ஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது

A fun-filled day with water guns and DJ Mari Ferrari!

Global sound presence ‘Sunburn Holi weekend’ was held on Friday 18th March 2022 at VGP Chennai. Sparkzz sets its benchmark higher every year, and it is possible due to the mastermind, Jagadish Jagan. Jagadish Jagan and his team work every year to set the standard high in the motive to host an event that is never forgotten! This year’s ‘Global sound presence Sunburn holi weekend’ allured around 3500 crowd.

Paulsons Beauty and Fashion Private Limited inaugurates the 50th outlet of ‘Toni&Guy’ at Perambur 

Chennai : Paulsons Beauty and Fashion Private Limited inaugurates the 50th outlet of ‘Paulsons Beauty and Fashion’ in the presence of chief guest Dr.Sam Paul (Managing Director – Paulsons Beauty and Fashion), Mr.Blessing Manikandan (CEO Paulsons Beauty and Fashion), Mr.Mario (Senior Vice President Toni&Guy) and Mr.Rafi  (Vice President Toni&Guy) at Perambur on 7th March 2022.

டாக்டர் விஷ்ணு பிரபு – பப்புவா நியூ கினியா நாட்டின் இந்தியாவிற்கான வர்த்தக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்

டாக்டர் விஷ்ணு பிரபு – பப்புவா நியூ கினியா நாட்டின் இந்தியாவிற்கான வர்த்தக ஆணையராக தமிழக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், செஞ்சி மஸ்தான் மற்றும் பப்புவா நியூ கினியா நாட்டின் உயர் ஆணையர் பவுலிஸ் கோர்னி முன்னிலையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய பசிபிக் தீவுகள் நாடுகளின் வர்த்தக கவுன்சில் கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது

திண்டுக்கல்லில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ப.பஜுலுல்ஹக் தலைமையில் 50 தூய்மைப் பணியாளர்களுக்கு மதிய உணவுகள் வழங்கினார்.

திண்டுக்கல்லில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ப.பஜுலுல்ஹக் தலைமையில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு  உட்பட்ட  26-வது   வார்டு மக்கான்தெரு பகுதியில் மாநகராட்சி  சுகாதார பிரிவு 3 மற்றும் 6 ஆகிய  பகுதிகளில்  உள்ள...