Home
முகப்பேர் வேலம்மாள் முதன்மைப் பள்ளி நடத்திய “வெற்றிக்கான இலக்கு”
முகப்பேர் கிழக்குவேலம்மாள் முதன்மைப் பள்ளி10 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கு 27.02.2022 நாளன்று நடைபெற்றது. வேலம்மாள் முதன்மைப் பள்ளியில்பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காகவும் அவர்தம் பெற்றோருக்காகவும் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்திருந்த “ஸ்பார்க்” – கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் – ஊக்குவித்தல் கருத்தரங்கு முகப்பேர் மேற்கில் உள்ள வேலம்மாள் ஹாலில் 27.02.2022அன்று இரு அமர்வுகளாக நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராககல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் நிபுணர் மற்றும் ஆய்வாளர் திரு.அஸ்வின் அவர்கள்…
அஜி-னோ-மோட்டோ குறித்த உண்மைகள் பற்றி விவாதம்
சென்னை: அஜி-னோ-மோட்டோ®(MSG) குறித்த உண்மைகள் மற்றும் அதனோடு தொடர்புடைய செய்திகள் பற்றி விவாதிப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு மெய்நிகர் ஆன்லைன் நிகழ்வில் அஜி-னோ-மோட்டோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் இஷிகாவா-கட்சுயுகி மற்றும் அந்நிறுவனத்தின் சந்தையாக்கல் மேலாளர் கோவிந்த பிஸ்வாஸ் ஆகியோரோடு இந்தியாவெங்கிலுமிருந்து புகழ்பெற்ற, பிரபலமான மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.
கொரோனாவுக்கு பின் தைராய்டு கண்நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது!
சென்னை: “பார்வைத்திறனை அச்சுறுத்தும் பிரச்சனைகளோடு, கண்ணுக்குள் அழற்சியை ஏற்படுத்தும் ஒரு சிக்கலான நோயான தைராய்டு கண் நோய் (TED) பாதிப்பு எண்ணிக்கை கோவிட் பெருந்தொற்று பரவலுக்குப் பிறகு சென்னை மாநகரில் ஏறக்குறைய 25% அதிகரித்திருக்கிறது. தாமதிக்கப்பட்ட நோயறிதல் சோதனைகள் மற்றும் சிகிச்சைகளின் காரணமாகவும் பெருந்தொற்று காலத்தின்போது அதிகரித்த மனஅழுத்த அளவுகளினாலும் கட்டுப்பாட்டின் கீழ் தைராய்டு அளவுகள் இல்லாத நிலை இந்த TED பாதிப்புகள் அச்சுறுத்தும் அளவிற்கு கடுமையாக உயர்ந்திருப்பதற்கு காரணமாக இருக்கக்கூடும்,” என்கிறார் டாக்டர். அகர்வால்ஸ் கண்…
Glaucoma Eye Disorder Is Expected To Double In India By 2040
Chennai: Glaucoma refers to a group of eye disorders. Most commonly occurs when the pressure inside the eyes (intraocular pressure or IOP) increases enough to damage the optic nerves though it may occur in some cases when the pressure is normal. As the optic nerves that are responsible for sending images to the brain are…
BD commemorates 10th anniversary of its initiative FITTER – Forum
nown to be the diabetic capital of the world with a whopping 7.4 crore people with diabetes, only a mere 37 lac people inject insulin in India. The biggest hurdle for insulin initiation is the fear of pain which is a result of lack of knowledge on safe & correct insulin injection practices.
டாக்டர் விஷ்ணு பிரபு – பப்புவா நியூ கினியா நாட்டின் இந்தியாவிற்கான வர்த்தக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்
டாக்டர் விஷ்ணு பிரபு – பப்புவா நியூ கினியா நாட்டின் இந்தியாவிற்கான வர்த்தக ஆணையராக தமிழக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், செஞ்சி மஸ்தான் மற்றும் பப்புவா நியூ கினியா நாட்டின் உயர் ஆணையர் பவுலிஸ் கோர்னி முன்னிலையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய பசிபிக் தீவுகள் நாடுகளின் வர்த்தக கவுன்சில் கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது
திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக பிரெய்லி தின விழா
திருச்சி தூய வளனார் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பாக உலக பிரெய்லி தினம் கொண்டாடப்பட்டது இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச. தலைமையேற்றார். தம் உரையில் ஜனவரி 4 உலக பிரெய்லி தினம் மாற்றுத் திறனாளி மாணவர்களின் தன்னம்பிக்கை வளர்க்கும் விழாவாக நடைபெறுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.கல்லூரி மாற்றுத்திறனாளிகள் அமைப்பு இதைப்போல பல நிகழ்வுகளை நடத்த வேண்டும் எனத் தாம் விரும்புவதாகத் தம் உரையில் பதிவு செய்தார்.
உலகத்திருக்குறள் மாநாடு 2022
கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலகத்திருக்குறள் மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைத்து மாநாட்டு மலரின் முதல் பிரதியை வெளியிட கல்லூரி அறங்காவலர் மலர்விழி பெற்றுக்கொண்டார் அருகில் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி கிருபாகரன், ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் அறங்காவலர் ஆதித்யா மற்றும் குறள் மலை சங்கத்தின் தலைவர் பி.ரவிக்குமார் ஆகியோர் உள்ளனர்.
IIT Madras Alumni Association Conducts Online Cryptic Crossword Puzzle!
IIT Madras Alumni Association (IITMAA) has thrown open their annual convention event, Sangam 2021 with an Online Cryptic Crossword Puzzle Contest, with free entry and attractive cash vouchers. The contest is open for all age groups.
ஐசிஐசிஐ புரூ ஐபுரொடெக்ட் ரிட்டர்ன் ஆஃப் பிரிமீயத்தின் நன்மைகள்!
கோவை : ஐசிஐசிஐ புரூடென்சியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் அதன் புதுமையான ஒரு நீண்ட கால காப்பீட்டு திட்டமான ‘ICICI Pru iProtect Return of Premium’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளரை மையமாக கொண்ட, அவர்களின் வாழ்க்கை நிலைமைகளின் அடிப்படையிலான உறுதியான பாதுகாப்பை வழங்குகிறது. இதில் வாடிக்கையாளர்களின் வாழ்க்கை நிலைகளின் அடிப்படையில் வாழ்நாள் முழுவதையும் உள்ளடக்கிய காப்பீட்டின் தேவையை தானாகவே சரி செய்யக் கூடியதாக இந்த பாலிசி உருவாக்கப்பட்டுள்ளது.
