DPL கிரிக்கெட் போட்டிக்கான பரிசு கோப்பை மற்றும் போஸ்டர் வெளியீட்டு விழா
சென்னை: குழந்தைகள் மீதான குற்றங்களை தடுப்போம் என்ற தலைப்பில் முதலாவது DPL கிரிக்கெட் போட்டி சென்னை கொளத்தூரிலுள்ள சோகா இகேடா கல்லூரி மைதானத்தில் ஆகஸ்ட் 10 அன்று நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் போட்டிக்கான பரிசு கோப்பை மற்றும் போஸ்டர் வெளியீட்டு விழா சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் கிளப் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய சமூக நல்வாழ்வு அமைப்பின் தலைவர் ஹரிஹரன் தலைமை வகித்தார். மலேசியாவுக்கான இந்திய துணை தூதர் மேதகு சரவணக்குமார் குமார வாசகம்…
