வாக்ஸ் அறக்கட்டளை வாயிலாக 600க்கும் மேற்பட்ட ஆதரவற்ற, பார்வையற்ற, அகமுடையார் சங்கம் மற்றும் நிருபர்களின் குழந்தைகளுக்கு கல்விக்கான நிதியுதவி
வாக்ஸ் குழுமத்தின் வாக்ஸ் அறக்கட்டளை சார்பாக 18வது நிறுவனர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வின் போது வாக்ஸ் அறக்கட்டளை வாயிலாக 600க்கும் மேற்பட்ட ஆதரவற்ற, பார்வையற்ற, அகமுடையார் சங்கம் மற்றும் நிருபர்களின் குழந்தைகளுக்கு கல்விக்கான நிதியுதவி வழங்கியது. வாக்ஸ் அறக்கட்டளை இதுவரை 25,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கான உதவித்தொகை வழங்கியுள்ளது. வாக்ஸ் குழுமத் தலைவர் இராவணன் ஞானசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குழும இயக்குநர்கள், கவிதா இராவணன் மற்றும் இந்திரஜித் இராவணன் ஆகியோர் கல்வி உதவித்தொகைகான காசோலைகளை…
