ICWO சார்பில் குழந்தைகள் மற்றும் பெண் களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு முதலாவது DPL கிரிக்கெட் போட்டி -2024!
சென்னை : குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான குற்றங்களை தடுப்போம் என்கிற தலைப்பில்இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம்(ICWO) சார்பில் சென்னையில் பன்னாட்டு தூதரகங்களுக்கு இடையிலான முதலாவது DPL கிரிக்கெட் போட்டி சென்னை கொரட்டூரிலுள்ள சோகா இகேடா மகளிர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியை மலேசியாவுக்கான இந்திய துணை தூதர் மேதகு சரவணக்குமார் குமார வாசகம் அவர்கள் டாஸ் வீசி போட்டியை தொடங்கி வைத்தார். முதலில் பேட் செய்த அமெரிக்க தூதரக அணி 12…
