தொழிலாளர் ஓய்வூதிய திட்டம்
(EPS – 95) அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்கம்- தமிழ்நாடு சார்பில் மத்திய/மாநில அரசுகளிடம் ஓய்வூதியம் சம்பந்தமான 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு அறவழிப் போராட்டம்!
தாம்பரம்: தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் (EPS – 95) அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்கம்- தமிழ்நாடு சார்பில் மத்திய/மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஓய்வூதியம் சம்பந்தமான 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பினை உடனடியாக அமல்படுத்த கோரியும் கவனயீர்ப்பு அறவழிப் போராட்டம்தாம்பரம் ஈ.பி.எஃப் அலுவலகம் முன்பு சென்னை மண்டல தலைவர் வி. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் எஸ். சேரன், மண்டல தலைவர் எஸ்.பரமசிவம் ஆகியோர் முன்னிலை…
