மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வசந்த் உற்சவம் 2026 தொடக்கம் கலை மற்றும் கலாச்சார சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது
சென்னை, 02 மே 26: மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலில், ‘வசந்த் உற்சவம் 2026’ கலைத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. சரஸ்வதி கல்வி கலாச்சார மற்றும் அறக்கட்டளை மற்றும் கபாலீஸ்வரர் திருக்கோயில் இணைந்து நடத்தும் இந்த விழா, மறைந்த முன்னாள் முதன்மை அறங்காவலர் ஸ்ரீ ரவி கர்யாலி அவர்களின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவினை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி. நாகப்பன் மற்றும் அமெரிக்காவின் லிங்கன் குளோபல் சட்ட நிறுவனத்தின் நிறுவனரும், சர்வதேச வழக்கறிஞருமான ஆர்….
